திருப்பூர்

மதிமுகவினர் மீது வழக்கு

DIN

வெள்ளக்கோவிலில் சுவரொட்டிகள் ஒட்டியதாக மதிமுகவினர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 வாய்க்கால்மேட்டுப்புதூரிலுள்ள பொதுத் தண்ணீர்த் தொட்டியில் அனுமதியின்றி மதிமுக சார்பில் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் சின்னத்துடன் ஒட்டப்பட்டிருந்தன.  
இது தொடர்பாக மதிமுகவினர்  மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT