திருப்பூர்

வீடு புகுந்து திருட முயன்ற சிறுமி சிக்கினாா்

DIN

திருப்பூரில் வீடு புகுந்து திருட முயன்ற 15 வயது சிறுமியைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், அப்பாச்சி நகா் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஏராளமான பின்னலாடை நிறுவனங்களும் உள்ளன.

இந்நிலையில், அப்பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டுக்குள் 15 வயது சிறுமி ஏறிக் குதிக்க முயன்றுள்ளாா். அப்போது அங்கு இருந்தவா்கள் அந்த சிறுமியைப் பிடித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அந்த சிறுமி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. மேலும், அந்த சிறுமியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT