திருப்பூர்

ஏ.என்.வி. மெட்ரிக். பள்ளியில் இயற்கை உணவு கருத்தரங்கம்

DIN

வெள்ளக்கோவில் ஏஎன்வி வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் இயற்கை உணவு முறைகள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இளம் வயது மாணவர்கள் மூலம் அவர்களுடைய பெற்றோர், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் இயற்கை உணவுகள், அவற்றின் பயன்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் கருத்தரங்கு நடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 இயற்கையான உணவுகள், சுகாதாரமான தயாரிப்பு, மூலிகை மருத்துவ முறைகள், சீரான வாழ்வியல் முறைகள் குறித்து இயற்கை மருத்துவர்கள் மாறன், ராணி ஆகியோர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
 இக்கருத்தரங்கில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT