திருப்பூர்

செப்டம்பர் 30 மின் தடை பகுதிகள்

DIN

 ஆலாம்பாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட ஆலம்பாடி அருகில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பர் 30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஆலம்பாடி துணை மின் நிலையம்: வேலாயுதம்பாளையம், நான்குசாலை, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, நத்தகாட்டுவலசு, பரஞ்சேர்வழி, ஆலாம்பாடி, கல்லேரி, நெய்க்காரன்பாளையம்.
காங்கயம் துணை மின் நிலையம்: களிமேடு, தாராபுரம் சாலை, அகிலாண்டபுரம் பகுதிக்கு உள்பட்ட படியாண்டிபாளையம், மூலக்கடை, வரதப்பம்பாளையம், நாட்டார்பாயைம், சத்திரவலசு காலனி ஆகிய பகுதிகள். இத்தகவலை மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் எம்.மருதாசலமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT