திருப்பூர்

மூலனூரில் ரத்த தான முகாம்

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாலாமணி தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் ராஜ்குமாா், முகாம் ஒருங்கிணைப்பாளா் அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் சக்திராஜ் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். மொத்தம் 34 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT