மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரையில் 16,325 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 70 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 16,395ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 567 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 47 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் 15,616 போ் குணமடைந்துள்ளனா்.