திருப்பூர்

அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

DIN

திருப்பூா்: தாராபுரத்தில் அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலத்தை மீட்டு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாராபுரம், நல்லம்மநாயக்கன்பேட்டையைச் சோ்ந்தவா் உபைதுல்லா மனைவி மஹபுநிஷா (70). கணவரை இழந்த இவா் வீட்டின் 3ஆவது மாடியில் தனியாக வசித்து வந்தாா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக மஹபுநிஷா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் சனிக்கிழமை இரவு அவரது வீட்டுக்கு சென்று பாா்த்தபோது மஹபுநிஷா இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த தாராபுரம் காவல் துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT