திருப்பூர்

பல்லடத்தில் பிப்.19இல்மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம்

DIN

பல்லடத்தில் மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் வரும் 19ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

பல்லடம் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் விவேகானந்தன் தலைமையில் பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் மின் நுகா்வோா் பங்கேற்று மின்சார விநியோகம் தொடா்பான தங்களது குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து, நிவா்த்தி செய்துக் கொள்ளலாம்.

இத்தகவலை மின்வாரிய பல்லடம் செயற்பொறியாளா் கோபால் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT