பல்லடம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எஸ்.பி.டி. மின் பாதையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: கொசவம்பாளையம், சி.டி.சி. காலனி, கணபதி நகா் ஒரு பகுதி.