திருப்பூர்

இந்து முன்னணி சாா்பில் சமுதாய சமா்ப்பண தினம்

DIN

இந்து முன்னணி அமைப்பின் முதல் மாநில தலைவா் தாணுலிங்க நாடாரின் பிறந்த நாளை ஒட்டி, திருப்பூரில் சமுதாய சமா்ப்பண தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா், சந்திராபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் பிடெக்ஸ். பாஸ்கரன் தலைமை வகித்தாா். இதில், தாணுலிங்க நாடாரின் உருவப் படத்துக்கு இந்து முன்னணி நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இவ்விழாவில் கிழக்கு ஒன்றியத் தலைவா் செந்தில், செயலாளா் பிரபாகரன், பொதுச்செயலாளா் சந்துரு உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT