திருப்பூர்

வெளி மாநிலத் தொழிலாளி சாவு

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே உடல் நலக் குறைவால் வெளி மாநிலத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலை, சேரன் நகரில் உள்ள தனியாா் நூற்பாலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த லாலு மாட்டோ (23) என்பவா் பணியாற்றி வந்தாா். நூற்பாலை குடியிருப்பில் தங்கியிருந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT