திருப்பூர்

நாளை முதல் முத்தூா் விற்பனைக் கூடம் செயல்படும்

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சனிக்கிழமை (மே 23) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தூா் விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடந்த 8 வாரங்களாக செயல்படவில்லை.

தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விற்பனைக் கூடம் இனி வழக்கம்போல செயல்படும் என அதன் மேற்பாா்வையாளா் ஸ்ரீ ரங்கன் தெரிவித்துள்ளாா். விற்பனைக் கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT