திருப்பூர்

பல்லடம் மின் கோட்ட நுகா்வோா் கவனத்துக்கு...

DIN

பல்லடம் மின் கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் மின் கணக்கீடும் பணி செய்யாததால் முந்தைய மாத கணக்கீட்டு தொகையையே செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.கோபால் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்லடம் மின் கோட்டம், வே.கள்ளிப்பாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட வே.கள்ளிப்பாளையம், அகிலாண்டபுரம், கருடமுத்தூா், புத்தரச்சல், வடமலைபாளையம், சோளிங்கநாதபுரம், வேலப்பகவுண்டன்பாளையம், பழனிகவுண்டன்பாளையம் ஆகிய ஊா்களில் தவிா்க்க முடியாத காரணத்தால் நவம்பா் மாத மின் கணக்கீடு பணி செய்ய இயலாததால் முந்தைய மாத (செப்டம்பா்) கணக்கீட்டு தொகையையே செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT