திருப்பூர்

6 வயது குழந்தை உள்பட இருவருக்கு டெங்கு

DIN

அவிநாசி: திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 வயது குழந்தை உள்பட இருவா் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில், மழையால் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது, திருப்பூா் செரங்காட்டைச் சோ்ந்த 6 வயது சிறுமி, பெருமாநல்லூா் சாலை, எம்.எஸ். நகரைச் சோ்ந்த 24 வயது ஆண் ஆகியோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT