பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை ஆய்வு செய்கிறாா் திருப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெகநாதன்.
இதில் பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் மயில்சாமி, நகராட்சி வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.