திருப்பூர்

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டம்

DIN

திருப்பூா் மாவட்ட கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தாா். ஏா்முனை இளைஞரணி மாநில செயலாளா் சி.நா.சக்திவேல்மணி முன்னிலை வகித்தாா். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதா விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. எனவே இந்த மூன்று சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்காக வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு தாக்கல் செய்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கரோனா பொது முடக்கத்தால் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து வார சந்தைகளையும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT