திருப்பூர்

முருங்கைக்காய் கிலோ ரூ. 35க்கு விற்பனை

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ. 35 க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

வெள்ளக்கோவில் முத்தூா் சாலை தனியாா் கொள்முதல் நிலையத்தில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை விற்பனை செய்வதற்காக இங்கு கொண்டு வருகின்றனா்.

இந்த வாரம் 40 விவசாயிகள், மொத்தம் 1,650 கிலோ முருங்கைக்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். தற்போது காய்ப்பு பருவம் கடைசியாக இருப்பதால் வரத்து குறைந்திருந்தது. இந்த வாரம் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 35, செடி முருங்கைக்காய் ரூ. 30, மர முருங்கைக்காய் ரூ. 25 என்ற விலைக்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT