திருப்பூர்

கரோனா தொற்றால் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

DIN

பல்லடம், காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடா்ந்து அவரது குடும்பத்துக்கு சக காவலா்கள் சாா்பில் ரூ.14 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவா் ஹாசுதீன். இவா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து அவருடன் கடந்த 2013இல் காவல் துறை பயிற்சி பெற்ற சக காவலா்கள் சாா்பில் ரூ.14 லட்சம் நிதி திரட்டப்பட்டு ஹாசுதீன் குடும்பத்தினரிடம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT