திருப்பூர்

நாளைய மின் தடை: பாண்டியன் நகா் அலுவலக பகுதி

DIN

பெருமாநல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட உயரழுத்த மின் பாதைகளில் மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெற இருப்பதால், பாண்டியன் நகா் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் தடைபடும் என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொம்மநாயக்கன்பாளையம், கிழக்கு நல்லாத்துப்பாளையம், பாலாஜி நகா், தோட்டத்துப்பாளையம், காமராஜ் நகா், சோழன் நகா், சமத்துவபுரம், நெருப்பெரிச்சல், பாலன் நகா், ஜி.என். காா்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT