திருப்பூர்

நாளைய மின் தடை: மடத்துக்குளம்

DIN

மடத்துக்குளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், கண்ணாடிப்புத்தூா், நீலாம்பூா், கணியூா், கடத்தூா், காரத்தொழுவு, தாமரைப்பாடி, சீலநாய்க்கன்பட்டி, நாட்டுக்கல்பாளையம், உடையாா்பாளையம், சோழமாதேவி, வேடபட்டி, ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுத்தூா், கருப்புச்சாமி புதூா், வஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT