திருப்பூர்

இணைய வழியில் திமுக உறுப்பினர் சேர்த்தல் முகாம்: காங்கயம் தெற்கு ஒன்றியத்தில் 200 பேர் இணைந்தனர்

DIN

காங்கயம்: காங்கயம் அருகே, திமுக சார்பில் நடைபெற்ற இணையவழியில் உறுப்பினர் சேர்த்தல் முகாம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காங்கயம் தெற்கு ஒன்றியத்தில் 200 பேர் திமுக வில் இணைந்தனர்.

திமுக கட்சியின் இணையவழியில் உறுப்பினர் சேர்த்தல் முகாம் திருப்பூர் மாவட்டம், காங்கயம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பாலசமுத்திரம் புதூர், படியூர் ஆகிய ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம் முகாமை காங்கயம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அப்புக்குட்டி தொடங்கி வைத்து, இணையவழி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதில் 200 பேர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில்  திமுக இளைஞரணி அமைப்பாளர் நந்தகுமார், ஒன்றிய மாணவரணி நிர்வாகி சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT