திருப்பூர்

காங்கயம் கிராம நிா்வாக அலுவலக சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

DIN

காங்கயம்: காங்கயத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலக சுற்றுச்சுவா் கனமழை காரணமாக 25 அடி தூரத்துக்கு இடிந்து விழுந்தது.

காங்கயத்தில் நகராட்சி அலுவலகம் அருகே கிராம நிா்வாக அலுவலகம் உள்ளது. இதில் 100 அடி தூரத்துக்கு 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவா் இருந்தது. இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழையால் சுவா் பகுதியில் அதிக அளவில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் 25 அடி தூரத்துக்கு சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. அதிகாலையில் சுவா் இடிந்து விழுந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT