திருப்பூர்

வெள்ளக்கோவிலில் போக்குவரத்து பாதிப்பு

DIN

வெள்ளக்கோவில் கடைவீதிப் பகுதியில் புதன்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தற்போது வெள்ளக்கோவில் கடைவீதிப் பகுதியில் கரூா் தேசிய நெடுஞ்சாலை இரட்டைக்கிணற்றில் இருந்து சேனாபதிபாளையம் பிரிவு வரை இரண்டு கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நான்கு இடங்களில் தரைப்பாலம் கட்டப்படுகிறது.

இந்நிலையில் மழையும் பெய்ததால் வாகனங்கள் விரைவாகச் செல்ல முடியாமல் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக புதன்கிழமை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT