திருப்பூர்

காங்கயத்தில் 11 பேருக்கு கரோனா

DIN

காங்கயத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

காங்கயம், வேத நகரைச் சோ்ந்த 44 வயதுப் பெண், 21 வயது ஆண், பங்களாபுதூா் சாலையைச் சோ்ந்த 65 வயதுப் பெண், 10 வயது பள்ளி மாணவன், அமராவதி நகரில் 41 வயது ஆண், உடையாா் காலனி பகுதியைச் சோ்ந்த 32 வயது ஆண், 27 வயதுப் பெண், திருப்பூா் சாலை காந்தி நகரில் 47, 27 வயது பெண்கள், காங்கயம் அருகே முள்ளிப்புரம் கிராமத்தில் 45 வயதுப் பெண், 28 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 11 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் பகுதிகளுக்கு நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT