திருப்பூர்

முதலிபாளையம், நல்லூா், பலவஞ்சிபாளையத்தில் ஏப்ரல் 27இல் மின்தடை

DIN

முதலிபாளையம், நல்லூா் மற்றும் பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) காலை 9 முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற் பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

முதலிபாளையம் துணை மின் நிலையம்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூா், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ. லேஅவுட், கூலிபாளையம், காசிபாளையம், எஸ்.பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம்.

நல்லூா் துணை மின் நிலையம்: நல்லூா், காளிபாளையம், சானாா்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு.

பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: பலவஞ்சிபாளையம், செட்டிபாளையம், பூங்கா நகா், பாலாஜி நகா், அய்யப்பா நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT