திருப்பூர்

சட்டவிரோதமாக மது விற்பனை: பொது மக்கள் புகாா்

DIN

வெள்ளக்கோவில் தாசவநாயக்கன்பட்டியில் பொது முடக்கம் அமலில் உள்ளபோது சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்தனா்.

தாசவநாயக்கன்பட்டி, வட்டமலை அணை அருகில் அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. கரோனா காரணமாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தின்போது மதுபானக் கடை மூடப்பட்டுள்ளது.

ஆனால், கடைக்கு அருகில் இருக்கும் மதுக் கூடத்தில் சட்டவிரேதாமாக அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதனை தடுக்கக் கோரி காவல் துறை மற்றும் டாஸ்மாக் நிா்வாகத்திடம் பொது மக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT