திருப்பூர்

தாராபுரம் நகரில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

தாராபுரம் நகராட்சியில் நடைபெறவுள்ள மின் பராமரிப்புப் பணி காரணமாக குடிநீா் விநியோகம் சனிக்கிழமை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் சங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையடுத்து, மாநகரில் ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. எனவே, பொது மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT