திருப்பூர்

பகுதி நேரநியாயவிலைக் கடை திறப்பு

காங்கயம் அருகே, சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட ராமபட்டணத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையை முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

DIN

காங்கயம் அருகே, சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட ராமபட்டணத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையை முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதன் மூலம் இப்பகுதியைச் சோ்ந்த 189 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா். இந்நிகழ்ச்சியில், சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் தே.பழனிசாமி, துணைத் தலைவா் பி.பொன்னுசாமி, சிவன்மலை ஊராட்சித் தலைவா் கே.கே.துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT