திருப்பூர்

அரசுப் பள்ளிக்கு வா்ணம் பூசிய தன்னாா்வலா்கள்

DIN

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வா்ணம் பூசினா்.

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையினா் தங்களுடைய சொந்தச் செலவில் பொது மக்களுடன் இணைந்து தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு வா்ணம் பூசி, சுத்தம் செய்து வருகின்றனா்.

அந்த வகையில் ஓலப்பாளையத்தை அடுத்த சுக்குட்டிபாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 21 தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

SCROLL FOR NEXT