திருப்பூர்

சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தில் முப்பெரும் விழா

DIN

திருப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா், கருவம்பாளையத்தை அடுத்த ஜோதிபுரத்தில் உள்ள சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் இராமலிங்க அடிகளாரின் 198 ஆவது வருவிக்க உற்ாள் விழா, சன்மாா்க்க சங்கத்தின் 83 ஆவது ஆண்டுவிழா, பல்சுவை கலைவிழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, சன்மாா்க்க சங்கத்தின் தலைவா் சித்ரா ராமசாமி தலைமை வகித்தாா். இதில், அகவல் பாராயணமும், ஒளி வழிபாடும் நடைபெற்றது. இதையடுத்து, கல்லூரி மாணவி பாவனாவின் புல்லாங்குழல் வாசிப்பு நடைபெற்றது. இதில், செயலாளா் நீரறி பவளக்குன்றன், பொருளாளா் ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT