திருப்பூர்

காங்கயத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

DIN

காங்கயம் அருகே பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். காங்கயம் ஒன்றிய செயலா் பி.பி.அப்புக்குட்டி முன்னிலை வகித்தாா்.

இதில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் குணபாலன், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் தங்கமணி, மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் தனலட்சுமி, மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் மகேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு துணை அமைப்பாளா் பாலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT