திருப்பூர்

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி

DIN

குன்னத்தூா் அருகே வெள்ளரவெலியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வெள்ளரவெலி பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ (25). இவரது மனைவி உமாமகேஸ்வரி (20). இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இந்நிலையில் உமாமகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சாதனம் (வாட்டா் ஹீட்டா்) மூலம் வெந்நீா் காய்ச்சியுள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT