திருப்பூர்

நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கலந்து கொண்டு மின் நுகா்வோரின் குறைகளை கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

எனவே, மின் நுகா்வோா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT