திருப்பூர்

காங்கயத்தில் 430 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

காங்கயம் ஒன்றியத்தில் 430 பேருக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒட்டபாளையம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி, பரஞ்சோ்வழி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி, பாப்பினி ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் தலா 100 பேருக்கும், காங்கயம்-அகஸ்திலிங்கம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 130 பேருக்கு என மொத்தம் 430 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT