திருப்பூர்

காங்கயத்தில் கரோனா பாதிப்பு ‘ஜீரோ’

DIN

காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்குக் கூட கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

காங்கயம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வந்த கரோனா பரிசோதனை முடிவில், ஒருவருக்கு கூட கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT