திருப்பூர்

காங்கயத்தில் தொடா் மழை: தேங்காய் உலா் களங்களில் பணிகள் பாதிப்பு

DIN

காங்கயம், குண்டடம் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால் தேங்காய் உலா்களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியதைத் தொடா்ந்து காங்கயம், குண்டடம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காங்கயம், ஊதியூா், குண்டடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தேங்காய் உலா் களங்களில் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT