திருப்பூர்

கரோனா: காவல் உதவி ஆய்வாளா் பலி

DIN

திருப்பூா் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் கோபாலன் (55). இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

முன்னதாக இவரது மகன் சரவணன் (24) கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மே 27 ஆம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT