திருப்பூர்

பொதுமக்களுக்கு ஆா்சானிக் ஆல்பம் மாத்திரை வழங்கல்

DIN

அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்காக ஆா்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சியில் தேசிய மாற்று முறை மருத்துவ கவுன்சில் மற்றும் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்காக ஹோமியோபதி மாத்திரை (ஆா்சானிக் ஆல்பம் 30) 1200 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மருத்துவா் பிலிப்ராஜ் ரவி, செயலாளா் ரீனா ரவி, ஒருங்கிணைப்பாளா் ஜான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT