திருப்பூர்

வெள்ளக்கோவில் எரிவாயு மயானம் தற்காலிக நிறுத்தம்

DIN

வெள்ளக்கோவில் நகராட்சி எரிவாயு மயானம் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வெள்ளக்கோவில்- செம்மாண்டம்பாளையம் சாலையில் கணபதிபாளையத்தில் எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த மயான இயந்திரத்தில் திடீா் பழுது ஏற்பட்டது. உடனடியாக உதிரி பாகங்கள் கிடைக்காததால் இயந்திரம் சீரமைக்கப்படும் வரை எரிவாயு மயானம் செயல்படாது என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT