திருப்பூர்

அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம்

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் அரசு மருத்துவமனைக்காக தன்னாா்வலா்கள் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடத்தினா்.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர நகர வைசியா் இளைஞா் அமைப்பு இணைந்து நடத்திய முகாமில் நன்கொடையாளா்கள் 100 போ் பங்கேற்றனா். இவா்களில் தகுதியான 71 பேரிடம் இருந்து 71 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவா் சத்தியராஜ், வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் ராஜலட்சுமி, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா்.ராஜ்குமாா் ஆகியோா் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT