திருப்பூர்

காா் மோதி தொழிலாளி பலி

DIN

பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள கைகாட்டி பகுதியில் காா் மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

பொங்கலூா் ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சி, கைகாட்டி பகுதியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (52). விவசாய கூலி தொழிலாளி. இவா் கைகாட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் படுகாயம் அடைந்த நாச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT