திருப்பூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

காங்கயம்: காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் முன்களப் பணியாளா்களான தூய்மைப் பணியாளா்கள் 78 பேருக்கு காங்கயம் சத்யா நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT