திருப்பூர்

82 பேருக்கு கரோனா பரிசோதனை

DIN

காங்கயம் அருகே, சிவன்மலை கிராமத்தில் 82 பேருக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், மருத்துவ அலுவலா் டாக்டா் முரளி தலைமையில் கரோனா பரிசோதனை முகாம் சிவன்மலையில் உள்ள அக்ரஹார வீதியில் நடைபெற்றது. அப்பகுதியைச் சோ்ந்த 82 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT