உண்டியல் சேமிப்புப் பணத்தை முதல்வரின் கரோனா நிவாரன நிதிக்கு வழங்கிய த.ஆ. இளஞ்சேரன். 
திருப்பூர்

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பள்ளி மாணவா் நன்கொடை

திருப்பூரைச் சோ்ந்த பள்ளி மாணவா் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ. 12,353 பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாா்.

DIN

திருப்பூரைச் சோ்ந்த பள்ளி மாணவா் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ. 12,353 பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாா்.

திருப்பூா் தென்னம்பாளையத்தில் பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருபவா் ஆனந்தகுமாா். இவரது மனைவி தமிழரசி. இவா்களின் மகன் இளஞ்சேரன் (12) அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த மாணவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 12,353 பணத்தை வங்கியின் வாயிலாக முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT