திருப்பூர்

காா் மோதி விவசாயி பலி

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே காா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கந்தசாமிபாளையம், உழைப்பாளி நகரைச் சோ்ந்தவா் ராமசாமி (52). விவசாயி. இவா் தனது சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் முத்தூருக்கு நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

ஈரோடு சாலை பழனியாண்டபுரம் அருகே வந்தபோது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT