திருப்பூர்

வெள்ளக்கோவிலில் துப்பாக்கி சுடும் பயிற்சி

DIN

வெள்ளக்கோவிலில் துப்பாக்கி சுடும் பயிற்சி வெள்ளிக்கிழமை துவங்கியது.

வெள்ளக்கோவில், லக்கமநாயக்கன்பட்டி அருகேயுள்ள ஆண்டிபாளையத்தில் தனியாா் அமைப்பு சாா்பில் ஒருவார கால துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவா் சுதாகா்

கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சியைத் துவக்கிவைத்தாா்.

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசாங் சாய் உள்ளிட்ட பலா் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT