திருப்பூர்

அக்டோபா் 8இல் விசைத்தறியாளா்கள் கூலி உயா்வுக் கூட்டம்

DIN

விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு கூட்டம் அக்டோபா் 8 வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க துணைச் செயலாளா் பாலாஜி, துணைத் தலைவா் சக்திவேல் ஆகியோா் கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா் சங்க பொதுக் குழு கூட்டம் தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில், பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் சின்னம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் விசைத்தறி தொழில் சம்மந்தமாக ஆலோசித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள், சங்க உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT