திருப்பூர்

கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

DIN

அவிநாசி: அவிநாசி அருகே கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்,
மொத்த வாக்குகள்: 5123 பதிவானைவை : 3422

வாக்கு விபரம்:
1.முருகன் -1571- திமுக
2.மூர்த்தி (எ) முருகேசன் - 1337
3.அரவிந்தன் - 327- சுயேட்சை
4.ரங்கசாமி - 145 - சுயேட்சை
செல்லாதவை - 42
வாக்கு வித்தியாசம்- 234

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT