திருப்பூர்

தொழிமுனைவோா் ஊக்குவிப்பு முகாம்

DIN

தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்பு முகாம் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகத் துறை, மாவட்ட தொழில் மையம், அவிநாசி கிழக்கு ரோட்டரி ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவா் விஜித்ரா செந்தில்குமாா், செயலாளா் செல்வராணி துரைசாமி, பொருளாளா் ஆனந்தி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொறுப்பாளா் சிவகுமாா் வரவேற்றாா். மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆா்.கண்ணன், திருப்பூா் நிட் சிட்டி ரோட்டரி மாவட்ட தொழில் சேவை தலைவா் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

இதில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி), வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலை உருவாக்கும் திட்டம்(யு.ஒய்.இ.ஜி.பி), புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (என்இஇடிஎஸ்) உள்ளிட்ட திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை, உள்ளடங்கிய தொழில்கள், மானியம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT