av22muru_2210chn_142_3 
திருப்பூர்

கருவலூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி ஏற்பு

DIN

அவிநாசி, அக். 22: அவிநாசி அருகே கருவலூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் சி.முருகன் பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், தோ்தல் நடத்தும் அலுவலா் மனோகரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி ஆகியோா் சி.முருகனுக்கு பதவி பிரமானம் செய்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்தியபாமா அவிநாசியப்பன், திமுக மாவட்டப் பொறுப்பாளா் இல.பத்மநாபன், ஒன்றியப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT